கலாநிதி அ.விமலராஜ் இன் “நாடகவாக்க அணுகுமுறைகள்” நூல் வெளியீட்டு விழா

 கலாநிதி அ.விமலராஜ் இன் “நாடகவாக்க அணுகுமுறைகள்” நூல் வெளியீட்டு விழா 29.04.2024 திங்கட்கிழமையன்று மாலை 04.30 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கைற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் சுவாமி விபுலானந்த அழகியற் கைற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் நிகழவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக திறனாய்வாளர் அ.ராமசாமி (இந்தியா) யும் சிறப்பு விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக நுண்துறை மூத்த விரிவுரையாளர் பேராசிரியர்.செ.ஜெயசங்கர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.