சமூக மற்றும் சமய தொண்டாற்றிவரும் துரையப்பா என அறியப்பட்ட திருவாளர்.ஞானபேரின்பம் ஐயா அவர்களுடனான செவ்வி. இதன்போது விவசாயம் சம்பந்தமான பண்டைய தமிழர்களின் பாரம்பரியங்களையும் அவற்றோடு தொடர்பான இலக்கியங்களையும் அவற்றுக்குரிய நயத்தோடு எம்முடன் மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். இது ஒரு முதுசொம் தயாரிப்பு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig7BAyP6AYQ3nzjejqXj2DmXCtzpYioyTlNcWhc-ORhoCgBLLBPC7B1Bj_S0bf25pFW351Ktux27TX0CKuP-kfVhfBa3EXe-G_pK6gvQ6gnGjxpn3XygaEFzTiWrWZweS7NQ3tdqOdsR8/s1600/comment.jpg)